Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தர்கண்டில் திடீர் மேகவெடிப்பு; சிக்கிக்கொண்ட மக்கள்! – விரையும் மீட்புக்குழு!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:16 IST)
உத்தரகண்டில் நைனிதால் ஏரி அருகே திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டதால் அங்குள்ள மக்களை மீட்க மீட்புக்குழு விரைந்துள்ளது.

உத்தரகண்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மேகவெடிப்பால் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் அப்படியானதொரு சம்பவம் நடந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் நைனிதால் ஏரிப்பகுதி அருகே உள்ள பகுதிகளில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டதால் அப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் மக்கள் பலரும் சிக்கியுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு உத்தரகண்ட் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments