Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தர்கண்டில் திடீர் மேகவெடிப்பு; சிக்கிக்கொண்ட மக்கள்! – விரையும் மீட்புக்குழு!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:16 IST)
உத்தரகண்டில் நைனிதால் ஏரி அருகே திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டதால் அங்குள்ள மக்களை மீட்க மீட்புக்குழு விரைந்துள்ளது.

உத்தரகண்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மேகவெடிப்பால் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் அப்படியானதொரு சம்பவம் நடந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் நைனிதால் ஏரிப்பகுதி அருகே உள்ள பகுதிகளில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டதால் அப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் மக்கள் பலரும் சிக்கியுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு உத்தரகண்ட் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments