Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தர்கண்டில் திடீர் மேகவெடிப்பு; சிக்கிக்கொண்ட மக்கள்! – விரையும் மீட்புக்குழு!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (11:16 IST)
உத்தரகண்டில் நைனிதால் ஏரி அருகே திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டதால் அங்குள்ள மக்களை மீட்க மீட்புக்குழு விரைந்துள்ளது.

உத்தரகண்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மேகவெடிப்பால் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் அப்படியானதொரு சம்பவம் நடந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் நைனிதால் ஏரிப்பகுதி அருகே உள்ள பகுதிகளில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டதால் அப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் மக்கள் பலரும் சிக்கியுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு உத்தரகண்ட் விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6,000 கோடி ரூபாய், துபாய் முதலீடு என்ன ஆனது? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி..!

உத்தரவிட்ட பின்னரும் பரவும் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோ.. உயர்நீதிமன்றம் கேள்வி..!

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விபத்து.. கண்ணாடி கதவுகள் உடைந்ததால் பரபரப்பு..!

ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.76,000ஐ நெருங்கியது..!

வெளிநாட்டு மாணவர்களால் அமெரிக்கா நாசமாகிவிட்டது! இந்தியாவை மறைமுகமாக தாக்கும் அமெரிக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments