ஆபாசப்படம் பார்த்தால் எச்சரிக்கை எஸ்.எம்.எஸ்! – உத்தரபிரதேசம் அதிரடி!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (16:43 IST)
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் ஆபாச படம் பார்த்தலை தவிர்க்க உத்தரபிரதேசம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்து வரும் நிலையில் இதற்கு ஆபாச படங்கள் பார்ப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் இந்தியா முழுவதும் பல்வேறு ஆபாச பட தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், மறைமுகமாக சிலர் தொடர்ந்து ஆபாச படங்களை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேச அரசு புதிய வழிமுறையை கையாள உள்ளது. அதன்படி ஆபாச வலைதளங்களில் யாராவது படங்கள் பார்த்தால் அவர்களது எண்ணுக்கு உத்தர பிரதேச காவல் கண்காணிப்பு அலுவலகம் வாயிலாக எச்சரிக்கை எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். அதற்கு பிறகும் தொடர்ந்து ஆபாச தளங்களை பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தப்பு பண்ணவன் ஓடிப்போயிட்டான்.. நான் தக்காளி தொக்கா?!.. கரூர் சம்பவத்திற்கு பொங்கும் செந்தில் பாலாஜி!..

நெதன்யாகு எங்க காலேஜ் மேல ஒரு குண்டு போடுங்க!.. பகீர் கிளப்பிய அமெரிக்கா மாணவி கைது!..

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்.. தப்பிக்க சில முக்கியமான யோசனைகள்..!

டிரம்ப் போர் நிறுத்தம் அறிவித்த சில மணி நேரங்களில் கப்பலை சுட்டுத்தள்ளிய ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு..!

ஸ்கேன் செய்யுங்கள்.. தேர்தல் நேரத்தில் முக்கிய வீதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு?

அடுத்த கட்டுரையில்