Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலை… எந்த மாநிலத்தில் தெரியுமா?

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (16:34 IST)
பெட்ரோல் விலை நாட்டிலேயே முதல் முறையாக 100 ரூபாய் ராஜஸ்தான் மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக வரலாற்றில் இல்லாத படிக்கு பெட்ரோல் விலை ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீகங்கா பகுதியில் பெட்ரோல் விலை 100.13 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் 99 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments