Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரப் பிரதேச மாநில போலீஸார் ரூ.20 கோடி நிதி உதவி !

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (22:15 IST)
up police

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக  உபி., மாநில போலீஸார் முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.20 கோடி நிதியளித்துள்ளனர்.

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது.

இந்நிலையில், வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில்,  உத்தரப்பிரதேச மாநில போலீஸார் மற்றும் ஆயுதப்படை போலீஸார் அம்மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக ரூ.20 கோடி கொடுத்துள்ளனர்.

இதுசம்பந்தமாக  மாநில காவல்துறை சார்பில் அம்மாநில டி.ஜி.பி., ஓ.பி. சிங் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ரூ. 20 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments