Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுக்களை பாதுகாக்க உதவி மையம் அமைப்பு! – உத்தரபிரதேச அரசு உத்தரவு!

Webdunia
புதன், 5 மே 2021 (13:34 IST)
உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பசுக்களை பாதுகாக்க உதவி மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் உத்தர பிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள், ஆக்சிஜன் வசதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க மாவட்டம்தோறும் உதவி மையங்களை அமைக்க உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம்தோறும் உள்ள அனைத்து கோசாலைகளிலும் கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments