Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃப்ரெஷ்ஷான காய்கறிம்மா.. வாங்க! – உத்தரபிரதேசத்தில் காய்கறி விற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (12:32 IST)
உத்தர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் சாலையில் அமர்ந்து காய்கறி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் போக்குவரத்து துறையின் செயலாளராக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அகிலேஷ் மிஸ்ரா. சமீபத்தில் அகிலேஷ் மிஸ்ரா ப்ரயாக்ராஜ் பகுதியில் சாலை ஓரமாக காய்கறி விற்றுக் கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அகிலேஷ் மிஸ்ரா “காய்கறி விற்றதற்கு தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை. அவ்வழியாக சென்றபோது காய்கறி விற்றுக் கொண்டிருந்த பெண் குழந்தையை கவனிக்க வேண்டும் என கேட்டதால் சிறிது நேரம் கடையை பார்த்துக் கொண்டேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

ஈரானில் மாயமான 3 இந்தியர்கள்.. ஒரு மாதத்திற்கு பின் உயிருடன் மீட்பு.. என்ன நடந்தது?

1000 கிமீ உள்ளே வந்து அடிச்சிட்டாங்க.. இந்தியா கூட கூறாத தகவலை கூறிய பாகிஸ்தான்..!

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments