Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃப்ரெஷ்ஷான காய்கறிம்மா.. வாங்க! – உத்தரபிரதேசத்தில் காய்கறி விற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (12:32 IST)
உத்தர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் சாலையில் அமர்ந்து காய்கறி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் போக்குவரத்து துறையின் செயலாளராக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அகிலேஷ் மிஸ்ரா. சமீபத்தில் அகிலேஷ் மிஸ்ரா ப்ரயாக்ராஜ் பகுதியில் சாலை ஓரமாக காய்கறி விற்றுக் கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அகிலேஷ் மிஸ்ரா “காய்கறி விற்றதற்கு தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை. அவ்வழியாக சென்றபோது காய்கறி விற்றுக் கொண்டிருந்த பெண் குழந்தையை கவனிக்க வேண்டும் என கேட்டதால் சிறிது நேரம் கடையை பார்த்துக் கொண்டேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments