டெல்டா வைரஸிடம் தோற்கும் தடுப்பூசிகள்!? – அதிர்ச்சி அறிக்கை!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (12:19 IST)
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் அவற்றின் எதிர்ப்பு திறன் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் பைசர் உள்ளிட்ட தடுப்பூசிகளின் செயல்திறன் டெல்டா வைரஸுக்கு எதிராக மிகவும் குறைந்துள்ளதாக தெரிய வந்தது.

அதை தொடர்ந்து இந்தியாவிலும் தடுப்பூசிகளின் திறன் டெல்டா வைரஸுக்கு எதிராக குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டின் தடுப்பு திறன் முதல் டோஸ் 82 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 48 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், இரண்டாவது டோஸ் 92 சதவீதத்திலிருந்து 25% ஆக குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

நட்சத்திர விடுதியில் 19 வயது இளைஞன் வைத்த மதுவிருந்து.. தொழிலதிபர் அப்பாவை கைது செய்த போலீசார்.

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments