Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பணமதிப்பிழப்பு: ஆனால், இது வேறு....

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (19:04 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இந்தியாவையே கதிகலங்க விட்டார். இந்நிலையில், மீண்டும் பணமதிப்பிழப்பு என்றவுடன் அதிர்ச்சி அடையே வேண்டாம். இது வேறு தரப்பினரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகும்.
 
உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூரை சேர்ந்த பிச்சைக்காரர்கள், 1 ரூபாய் நாணயத்தை பணமதிப்பிழப்பு செய்துள்ளனர். அதாவது, அங்குள்ள பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து வருகின்றனர். 
 
இதுபற்றி பிச்சைக்காரர்கள் தெரிவித்தபோது, தற்போதைய 1 ரூபாய் நாணயம் மிக சிறியதாக உள்ளது. இதனால் கடைக்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். எனவே, நாங்களும் இனி 1 ரூபாய் நாணயத்தை வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். 
 
பொதுவாக பிச்சைகாரர்களுக்கு 1 ரூபாய் வழங்குவதை வழக்கமாக மக்கள் அனைவரும் வைத்துள்ளதால், இனி இரண்டு ரூபாய் முதல்தான் உத்தரப்பிரதேசத்தில் தானம் துவங்கும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments