Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் நுழைந்தவரை துணிவுடன் வளைத்து பிடித்த பாஜக எம்பி..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (17:58 IST)
நாடாளுமன்றத்தில் இன்று இருவர் அத்துமீறி நுழைந்த நிலையில் அவர்களில் ஒருவரை உத்தரபிரதேசம் மாநில எம் பி வளைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென இருவர் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து நுழைந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் மற்ற எம்பிகள் அச்சத்துடன் தெறித்து ஓடிய நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி ஆர்கே சிங் பட்டேல் என்பவர் மட்டும் குற்றவாளிகளில் ஒருவர் உடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். தப்ப முயன்றவரை வளைத்து பிடித்து பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  இந்த நிலையில் பாதுகாப்பு பாதுகாப்பை மீறி உள்ளேன் நுழைந்த இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களது பெயர்  நீலம் மற்றும் அமோல் ஷிண்டே என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments