Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாப்பிள்ளைக்கு கண் குறைபாடு: திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (20:49 IST)
மாப்பிள்ளைக்கு கண் குறைபாடு: திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
மாப்பிள்ளைக்கு கண் குறைபாடு இருப்பதை அறிந்ததும் மணப்பெண் திருமண மேடை யிலேயே திருமணத்தை நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அவ்ரியா என்ற மாவட்டத்தில் அர்ஜுன் சிங் என்பவருக்கும் மணப் பெண் ஒருவருக்கும் திருமணம் நடக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாள் அன்று திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணமகனுக்கு கண் குறைபாடு இருப்பதாக மணமகளுக்கு தெரியவந்தது
 
இதனை அடுத்து செய்தித்தாளை எடுத்து கண்ணாடி இல்லாமல் வெறும் கண்களால் மணப்பெண் அர்ஜுன் சிங்கை வாசிக்கச் சொன்னார். கண்ணாடி இல்லாமல் அவர் செய்தித்தாளில் உள்ளதை வாசிக்க முடியாததால், மாப்பிள்ளைக்கு கண் பார்வை குறைபாடு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து தனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று அந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்