Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி டுவின் டவர் முழுமையாக இடிக்கப்படும்: அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (17:26 IST)
உபி டுவின் டவர் முழுமையாக இடிக்கப்படும்: அதிரடி அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட இரட்டை அடுக்கு மாடி குடியிருப்பு முழுமையாக இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நொய்டா என்ற பகுதியில் 40 மாடிகளைக் கொண்ட இரண்டு குடியிருப்புகள் கட்டப்பட்டு இருந்தது.இது குறித்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் கட்டடங்களை முழுமையாக இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
 
ஆனால் இந்த கட்டடத்தை ஒரே நேரத்தில் இடிக்க முடியாது என்பதால் படிப்படியாக எடுக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த கட்டிடம் முழுவதையும் இம்மாதம் 22ஆம் தேதிக்குள் இடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
 
ஆனால் மூன்று மாத காலம் அவகாசம் வேண்டும் என கட்டட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தற்போது ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் இடிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் வாக்குவாதத்தால் பகை ஏற்படலாம்! இன்றைய ராசி பலன்கள் (20.08.2025)!

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments