Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஏர்டெல் செல்போன் சேவை பாதிப்பு: வாடிக்கையாளர்கள் அவதி

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (17:21 IST)
சென்னையில் திடீரென பல்வேறு இடங்களில் ஏர்டெல் செல்போன் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தனியார் தொலைத் தொடர்புத் துறைகளில் ஏர்டெல் மிக அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் திடீரென சுமார் 30 நிமிடங்கள் ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து பிற போனுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை என வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்
 
இதனை அடுத்து தொழில் நுட்ப ஊழியர்கள் இதுகுறித்த குறைபாட்டை சரி செய்ததாகவும் அதன் பின் தற்போது ஏர்டெல் செல்போன் சேவை வழக்கம்போல் இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஏர்டெல் சேவை பாதிப்பு ஏற்பட்டதால் சில நிமிடங்களில் சென்னை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments