Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனாவால் பாதிப்பு!

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (14:35 IST)
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
நேற்று வெளியான தகவலின்படி உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பை கருதி முதல்வர் யோகி தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு எடுத்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவரின் அறிவுரைப்படி முதல்வர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்
 
இதனால் அவர் சில நாட்கள் முதல்வர் அலுவலகத்துக்கு செல்ல மாட்டார் என தெரிகிறது. ஏற்கனவே ஒரு சில மாநில முதல்வர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது உபி முதல்வருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக எம்.எல்.ஏ திடீர் மறைவு.. இடைத்தேர்தல் எப்போது?

காலி இடத்தை தான் அமெரிக்கா தாக்கியுள்ளது. அணுசக்தி நிலையத்தை நாங்கள் மாற்றிவிட்டோம்: ஈரான்

"புதிய கீதை" வழியில் தீய சக்திகளை எதிர்த்து நிற்கும் விஜய்.. பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழிசை..!

12 தொகுதிகள் கட்டாயம் வேண்டும்: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய துரை வைகோ..!

மதுரையில் இன்று முருகர் மாநாடு.. சிறப்பு அழைப்பாளராக பவன் கல்யாண்.. கூடுதல் பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments