Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர்கள் ஹோட்டல்களில் தங்கக்கூடாது: உபி முதல்வர் அறிவுறுத்தல்!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (17:50 IST)
அமைச்சர்கள் வெளியூர் செல்லும்போது ஓட்டல்களில் தங்க கூடாது என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது அமைச்சர்கள் அரசு சார்ந்த சுற்றுப்பயணத்தின்போது ஹோட்டல்களில் தங்க கூடாது என்றும் அதற்கு பதிலாக அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார் 
 
மேலும் அமைச்சர்கள் தங்களது உறவினர்களை தனிப்பட்ட செயலர்களாக நியமிக்கக் கூடாது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார் 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments