Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர்கள் ஹோட்டல்களில் தங்கக்கூடாது: உபி முதல்வர் அறிவுறுத்தல்!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (17:50 IST)
அமைச்சர்கள் வெளியூர் செல்லும்போது ஓட்டல்களில் தங்க கூடாது என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது அமைச்சர்கள் அரசு சார்ந்த சுற்றுப்பயணத்தின்போது ஹோட்டல்களில் தங்க கூடாது என்றும் அதற்கு பதிலாக அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார் 
 
மேலும் அமைச்சர்கள் தங்களது உறவினர்களை தனிப்பட்ட செயலர்களாக நியமிக்கக் கூடாது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார் 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments