அமைச்சர்கள் ஹோட்டல்களில் தங்கக்கூடாது: உபி முதல்வர் அறிவுறுத்தல்!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (17:50 IST)
அமைச்சர்கள் வெளியூர் செல்லும்போது ஓட்டல்களில் தங்க கூடாது என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது அமைச்சர்கள் அரசு சார்ந்த சுற்றுப்பயணத்தின்போது ஹோட்டல்களில் தங்க கூடாது என்றும் அதற்கு பதிலாக அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார் 
 
மேலும் அமைச்சர்கள் தங்களது உறவினர்களை தனிப்பட்ட செயலர்களாக நியமிக்கக் கூடாது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார் 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments