மீனவர்களுக்கு என தனி கூட்டுறவு வங்கி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (17:48 IST)
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கி இருக்கும் நிலையில் மீனவர்கள் பயன் தரும் வகையில் மீனவர்களுக்கு என தனி கூட்டுறவு வங்கி விரைவில் தொடங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் 
 
மேலும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 242 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்க முதல்வர் வலியுறுத்தி உள்ளார் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 
 
நெல்லையில் ரூபாய் 5 கோடி மதிப்பில் வண்ண மீன் காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று சட்டசபையில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments