Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்களுக்கு என தனி கூட்டுறவு வங்கி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (17:48 IST)
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கி இருக்கும் நிலையில் மீனவர்கள் பயன் தரும் வகையில் மீனவர்களுக்கு என தனி கூட்டுறவு வங்கி விரைவில் தொடங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் 
 
மேலும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 242 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்க முதல்வர் வலியுறுத்தி உள்ளார் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 
 
நெல்லையில் ரூபாய் 5 கோடி மதிப்பில் வண்ண மீன் காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று சட்டசபையில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments