Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைச்சர்கள் ஹோட்டல்களில் தங்கக்கூடாது: உபி முதல்வர் அறிவுறுத்தல்!

yogi
, புதன், 13 ஏப்ரல் 2022 (17:50 IST)
அமைச்சர்கள் வெளியூர் செல்லும்போது ஓட்டல்களில் தங்க கூடாது என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது அமைச்சர்கள் அரசு சார்ந்த சுற்றுப்பயணத்தின்போது ஹோட்டல்களில் தங்க கூடாது என்றும் அதற்கு பதிலாக அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார் 
 
மேலும் அமைச்சர்கள் தங்களது உறவினர்களை தனிப்பட்ட செயலர்களாக நியமிக்கக் கூடாது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார் 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீனவர்களுக்கு என தனி கூட்டுறவு வங்கி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!