Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீராமானுஜர் சிலை திறப்பு – பிரதமர் உரை

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (20:27 IST)
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சுமார் 216 அடி உயர ராமனுஜர் சிலை திறப்பு விழாவில் சிறப்பு பூஜை செய்து வருகிறார் பிரதமர் மோடி.

 இன்று ஸ்ரீராமானுஜர் சிலை திறப்பு திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வசந்த பஞ்சமி நாளில் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ராமானுஜரின் அறிவு உலகிற்குச் சிறந்த பாதையைக் கட்ட வேண்டுமென நான் சரஸ்வயிடம் பிரார்த்திக்கிறென்.  குருவின் மூலம்தான் நாம் அறிவைப் பெறுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments