Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடங்காத பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்... பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:05 IST)
இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகளை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் நாடு சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு கஷ்மீரில் இருவேறு பகுதிகளில் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

இன்று ஜம்மு காஷ்மீரில் இருவேறு பகுதிகளில் தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில், இந்திய ரானுவம் பதில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments