Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடங்காத பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்... பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:05 IST)
இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகளை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் நாடு சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு கஷ்மீரில் இருவேறு பகுதிகளில் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

இன்று ஜம்மு காஷ்மீரில் இருவேறு பகுதிகளில் தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில், இந்திய ரானுவம் பதில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் ரத்து..!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

GST Reforms: அன்றே சொன்ன ராகுல்காந்தி! இன்றைக்கு செய்த பாஜக அரசு! - வைரலாகும் ட்வீட்!

வடமாநில வெள்ளத்திற்கு இதுதான் காரணம்.. மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments