சி.பி.எஸ்.இ தேர்வு குறித்து மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு !!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (23:16 IST)
சி.பி.எஸ்.இ தேர்வு  வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வாழியாக கற்பித்தல் நடைபெற்று வருகிறது. பள்ளித் தேர்வுகள் தள்ளிப் போன நிலையில் சி.பி.எஸ்.இ தேர்வுகள்  குறித்த அறிவிப்பு வரும்   டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments