Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ தேர்வு குறித்து மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு !!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (23:16 IST)
சி.பி.எஸ்.இ தேர்வு  வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வாழியாக கற்பித்தல் நடைபெற்று வருகிறது. பள்ளித் தேர்வுகள் தள்ளிப் போன நிலையில் சி.பி.எஸ்.இ தேர்வுகள்  குறித்த அறிவிப்பு வரும்   டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments