Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ஆண்டுகள் ஒரே தொகுதி… நின்று அடிக்கும் உம்மன்சாண்டி!

Webdunia
திங்கள், 3 மே 2021 (17:05 IST)
கேரள காங்கிரஸ் தலைவர் உம்மன்சாண்டி 1970 முதல் ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெற்று வருகிறார்.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கேரளாவில் தற்போது ஆளும் இடதுசாரி சிபிஐஎம் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. எதிர்கட்சியான காங்கிரஸ் 41 இடங்களில் வென்றுள்ளது. கேரளாவின் வரலாற்றிலேயே எந்தவொரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்ததில்லை. அதை முறியடித்து இரண்டாவது முறையாக முதல்வராக உள்ளார் பினராயி விஜயன்.

இதனால் காங்கிரஸ் இரண்டாவது முறையாக தொடர்ந்து தோல்வியை தழுவி உள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் கேரளமாநில தலைவர் உம்மன்சாண்டி 10 ஆவது முறையாக ஒரே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் 1970 ஆம் ஆண்டு தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் களமிறங்கினார். அப்போதில் இருந்து இப்போது வரை 10 முறை அதே தொகுதியிலேயே போட்டியிட்டு எல்லா தடவையும் வெற்றி பெற்றுள்ளார். இந்திய தேர்தல்களிலேயே வேறு எவரும் செய்யாத சாதனை இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments