பல்கலைகழக மானியக்குழுவின் ட்விட்டர் ஹேக்கிங்! – அதிகாரிகள் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (10:35 IST)
பல்கலைக்கழக மானியக் குழுவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் முதலியவற்றை கட்டுப்படுத்தும் அமைப்பாக பல்கலைக்கழக மானியக்குழு இருந்து வருகிறது.

இதன் ட்விட்டர் பக்கத்தை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடரும் நிலையில் யூஜிசியின் முக்கிய அறிவிப்புகள் இந்த ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில் யூஜிசியின் ட்விட்டர் கணக்கை முடக்கிய மர்ம நபர்கள் அதில் ஒரு கார்ட்டூன் படத்தை வைத்துள்ளதோடு, பல அர்த்தமற்ற பதிவுகளையும் இட்டுள்ளனர். இந்த சம்பவம் யூஜிசி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments