MPhil படிப்புக்கு அங்கீகாரம் இல்லை, மாணவர்கள் படிக்க வேண்டாம்: யூஜிசி எச்சரிக்கை

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (13:17 IST)
கடந்த கல்வி ஆண்டிலிருந்து MPhil படிப்பு நிறுத்தப்பட்டது என்பதும் இனிமேல் இந்த படிப்பில் மாணவர்கள் சேர வேண்டாம் என்றும் யூஜிசி தெரிவித்திருந்தது.  
 
கற்பித்தல் பணிக்கு தகுதியானது இல்லை என்பதால் 2022-23 ஆம் ஆண்டிலிருந்து MPhil படிப்பு நீக்கப்படுகிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட MPhil பட்டங்கள் செல்லும் என்றும் யுஜிசி தெரிவித்திருந்தது. 
 
ஆனால் MPhil படிப்புக்கான அங்கீகாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தபோதிலும் சில பல்கலைக்கழகங்கள் MPhil படிப்புkகு மாணவர்களை சேர்த்து வருவதாக தகவல் வெளியானது 
 
இந்த நிலையில் தற்போது யூஜிசி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. MPhil படிப்புக்கு அங்கீகாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து ஏமாற வேண்டாம் என்றும் இந்த படிப்புக்கான அங்கீகாரம் ஏற்கனவே நிறுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments