Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூஜிசி அனுப்பியதாக கூறும் கடிதம் பொய்யானது: அதிகாரிகள் விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (15:00 IST)
யூஜிசி அனுப்பியதாக கூறும் கடிதம் பொய்யானது: அதிகாரிகள் விளக்கம்!
செமஸ்டர் தேர்வுகளும் நேரடி தேர்வாக நடைபெறும் என யுஜிசி அனுப்பியதாக கூறும் கடிதம் பொய்யானது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
செமஸ்டர் தேர்வுகள் நேரடித் தேர்வுகளாக நடக்கும் என யுஜிசி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியானது
 
டிசம்பர் 10ஆம் தேதி என குறிப்பிடப்பட்டு வெளியான அந்த கடிதம் தங்கள் தரப்பில் இருந்து அனுப்பவில்லை என யுஜிசி அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர் 
 
யுஜிசி கடிதத்தை போல யாரோ போலியாக கடிதத்தை தயாரித்துள்ளனர் என்றும் அந்த போலி கடிதம் தான் சமூக வலைதளங்களில் உலா வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். யுஜிசி அதிகாரிகளின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments