Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் சேர்ந்தால் தாவூத் இப்ராஹிம் கூட புனிதர்தான்! – உத்தவ் தாக்கரே தாக்கு!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (15:17 IST)
தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹி பாஜகவில் இருந்திருந்தால், அவரை புனிதர் ஆக்கி இருப்பார்கள் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டிருந்தாலும் பின்னர் கூட்டணியிலிருந்து விலகி பிற கட்சிகளின் உதவியுடன் உத்தவ் தாக்க்ரே ஆட்சியமைத்தார்.

அப்போது முதலாக பாஜக, சிவசேனா இடையே தொடர்ந்து வாக்குவாதங்கள் நிலவி வருகின்றன. சமீபத்தில் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே “தற்போது தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளை அரசு தேடி கொண்டிருக்கிறது. ஆனால் ஒருவேளை அவர் பாஜகவில் இணைந்துவிட்டால் ஒரே நாள் இரவில் அவரை புனிதராக மட்டுமல்ல, அமைச்சராகவும் ஆக்கி விடுவார்கள். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்து விட்டது” என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments