Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் சேர்ந்தால் தாவூத் இப்ராஹிம் கூட புனிதர்தான்! – உத்தவ் தாக்கரே தாக்கு!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (15:17 IST)
தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹி பாஜகவில் இருந்திருந்தால், அவரை புனிதர் ஆக்கி இருப்பார்கள் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டிருந்தாலும் பின்னர் கூட்டணியிலிருந்து விலகி பிற கட்சிகளின் உதவியுடன் உத்தவ் தாக்க்ரே ஆட்சியமைத்தார்.

அப்போது முதலாக பாஜக, சிவசேனா இடையே தொடர்ந்து வாக்குவாதங்கள் நிலவி வருகின்றன. சமீபத்தில் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே “தற்போது தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளை அரசு தேடி கொண்டிருக்கிறது. ஆனால் ஒருவேளை அவர் பாஜகவில் இணைந்துவிட்டால் ஒரே நாள் இரவில் அவரை புனிதராக மட்டுமல்ல, அமைச்சராகவும் ஆக்கி விடுவார்கள். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து 25 ஆண்டுகளை சிவசேனா வீணடித்து விட்டது” என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வரை வேலை.. வணிக நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதி: அரசு உத்தரவு!

மேலும் 2 நாடுகளில் UPI அறிமுகம்.. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் ஒரு புதிய மைல்கல்..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்: குற்றம் நடந்தபின் சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு பதட்டமின்றி சென்ற மிஸ்ரா..!

மக்களை காக்க, தமிழகத்தை மீட்க.. உங்களை காண வருகிறேன்! - எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments