Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓலா, உபெர் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை.. டெல்லி அரசின் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (08:01 IST)
ஓலா, உபெர், ரேபிடோ ஆகிய நிறுவனங்களின் இருசக்கர டாக்ஸி சேவைகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இருசக்கர வாகன டாக்ஸி சேவைகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அனுமதி இல்லாமல் இருசக்கர வாகன டாக்ஸி சேவைகள் இயக்கப்படுவது சட்டப்படி குற்றம் என்று இதனால் உடனடியாக இந்த சேவையை நிறுத்த வேண்டும் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
 
இந்த உத்தரவை மீறினால் முதல் முறை ஐயாயிரம் இரண்டாவது முறை பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் இரு சக்கர வாகன சேவையுடன் கூடிய செயலிகள் இருந்தால் ஒரு லட்சம் அபதாரம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே கர்நாடக, மகாராஷ்டிரா மாநிலங்கள் இருசக்கர டாக்ஸி சேவைகளை தடை செய்துள்ள நிலையில் தற்போது டெல்லி அரசும் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments