திருப்பதி செல்லும் 2 மலைப்பதைகளும் மூடல்: பக்தர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (19:32 IST)
திருப்பதிக்கு செல்லும் 2 மழை பாதைகளும் மூடப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருப்பதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனமழை காரணமாக திருப்பதி செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது
 
இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் இரண்டு மலைப்பாதைகளும் மூடப்பட்டன என்பது குறிபிடத்தக்கது. மண்சரிவு சரி செய்யப்பட்டவுடன் தான் மலைப்பாதைகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments