Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி செல்லும் 2 மலைப்பதைகளும் மூடல்: பக்தர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (19:32 IST)
திருப்பதிக்கு செல்லும் 2 மழை பாதைகளும் மூடப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருப்பதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனமழை காரணமாக திருப்பதி செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது
 
இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் இரண்டு மலைப்பாதைகளும் மூடப்பட்டன என்பது குறிபிடத்தக்கது. மண்சரிவு சரி செய்யப்பட்டவுடன் தான் மலைப்பாதைகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments