ஒரே நாளில் இரண்டு ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் கோளாறு: பயணிகள் அதிருப்தி!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (19:36 IST)
இன்று ஒரே நாளில் இரண்டு ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் கோளாறு ஏற்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். 
 
இன்று காலை டெல்லியில் இருந்து துபாய் கிளம்பிய விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் தரையிறக்கப்பட்டது
 
இந்த நிலையில் இன்று மாலை குஜராத்தில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது
 
விமானத்தின் துணை விமானி பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் தரையிறக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டது. 
 
ஒரே நாளில் இரண்டு ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் கோளாறால் பயணிகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments