Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாரஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ்!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (19:43 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே 8 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து விட்டது என்பதும் பெங்களூர் குஜராத் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பரவிய ஒமிக்ரான் வைரஸ் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 17 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியது என்பதும் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 8 பேருக்கு ஒமிக்ரான் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மும்பையில் இன்று மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் பத்து பேருக்கும் இதனால் வைரஸ் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிஏ நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்.. மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர வாய்ப்பே இல்லை: ஈபிஎஸ் உறுதி

வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு.. விஜய்யின் காட்டமான அறிக்கை..!

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments