Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இரண்டு பகுதியில் பயங்கர தீ விபத்து

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (22:46 IST)
டெல்லி துக்ளாபாத் பகுதியில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் இன்றூ தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமானது என தகவல் வெளியாகிறது.

ஆனால், அங்குள்ள பாதிப்பு விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இதுகுறித்து தகவல் வெளியானதும்   28 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தனர்.

அதேபோல் டெல்லியில் கேஷவ்புரம் பகுதியில் உள்ள செருப்பு தயாரிப்பு தொழிற்சாலையிலும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது.இங்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments