Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இரண்டு பகுதியில் பயங்கர தீ விபத்து

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (22:46 IST)
டெல்லி துக்ளாபாத் பகுதியில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் இன்றூ தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 250க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமானது என தகவல் வெளியாகிறது.

ஆனால், அங்குள்ள பாதிப்பு விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இதுகுறித்து தகவல் வெளியானதும்   28 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தனர்.

அதேபோல் டெல்லியில் கேஷவ்புரம் பகுதியில் உள்ள செருப்பு தயாரிப்பு தொழிற்சாலையிலும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது.இங்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments