திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு நாட்கள் இலவச தரிசன டிக்கெட் ரத்து

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (23:54 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசன டிக்கெட் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச சுவாமி தரிசனம் செய்வதற்காக , தேவஸ்தானம் வழங்கி வந்த இலவச டோக்கன் இன்று மற்றும் நாளை ஆகிய ரெண்டு நாட்கள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

அதன்பின், ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் இலவச டிக்கெட்   ஒரு நாளைக்கு 45 ஆயிரம் வழங்கப்படும் என்றும், 10 நட்களுக்கு 4.50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும், டிக்கெட்டுகள் மதியம் 1 ஆம் தேதி 2 மணி முதல் 9 டிக்கெட் வழங்குமிடத்தில் பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டை ஒட்டி இன்றில் இருந்து 11 ஆம் தேதி வரை 25 சிறப்பு பேருந்துகள் திருப்பதி- திருமலை இடையே இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments