Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு நாட்கள் இலவச தரிசன டிக்கெட் ரத்து

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (23:54 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசன டிக்கெட் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச சுவாமி தரிசனம் செய்வதற்காக , தேவஸ்தானம் வழங்கி வந்த இலவச டோக்கன் இன்று மற்றும் நாளை ஆகிய ரெண்டு நாட்கள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

அதன்பின், ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் இலவச டிக்கெட்   ஒரு நாளைக்கு 45 ஆயிரம் வழங்கப்படும் என்றும், 10 நட்களுக்கு 4.50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும், டிக்கெட்டுகள் மதியம் 1 ஆம் தேதி 2 மணி முதல் 9 டிக்கெட் வழங்குமிடத்தில் பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டை ஒட்டி இன்றில் இருந்து 11 ஆம் தேதி வரை 25 சிறப்பு பேருந்துகள் திருப்பதி- திருமலை இடையே இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments