Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு நெருக்கடி தருகிறது: நீதிமன்றத்தில் டுவிட்டர் நிறுவனம் புகார்!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (18:27 IST)
சில அரசியல்வாதிகளின் டுவிட்களை நீக்கம் செய்யவேண்டும் என அரசு நெருக்கடி தருகிறது என டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் புகார் அளித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சில அரசியல் கட்சிகளின் கருத்து பதிவுகளை நீக்குமாறு மத்திய அரசு கட்டாய படுத்துவதாகவும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களை கூட பின்பற்றாமல் ட்விட்டர் பதிவுகளை நீக்க அரசு அதிகாரிகள் நிற்பந்தம் செய்வதாகவும் நீதிமன்றத்தில் மத்திய அரசு உத்தரவை டுவிட்டர் எதிர்த்து வழக்கு பதிவு செய்துள்ளது
 
ஏற்கனவே டுவிட்டர் நிறுவனம் மத்திய அரசின் கொள்கைகளை பின்பற்றவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..

விவேக் ராமசாமி சதி செய்து விரட்டப்பட்டாரா? எலான் பார்த்த உள்ளடி வேலையா?

சீக்கிரமே துணை முதல்வர் உதயநிதி ஜெயிலுக்கு போவார்: எச். ராஜா

ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. பரிதாபமாக பலியான 8 பயணிகள்..!

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments