Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் கணக்கை முடக்கிய டிவிட்டர்!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (20:38 IST)
டிவிட்டர் நிறுவனம் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டிவிட்டர் கணக்கு ஒரு மணிநேரம் முடக்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் விதமாக ஒன்றிய அரசு, சில திருத்த விதிகளைக் கொண்டு வந்தது. அதைப் பின்பற்ற டிவிட்டர் நிறுவனத்துக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதும், அதை பின்பற்றவில்லை முடியாது என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் டிவிட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்த சட்டப்பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டிவிட்டர் கணக்கு ஒருமணிநேரம் முடக்கப்பட்டு பின்னர் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது.  இது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments