Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் கணக்கை முடக்கிய டிவிட்டர்!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (20:38 IST)
டிவிட்டர் நிறுவனம் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டிவிட்டர் கணக்கு ஒரு மணிநேரம் முடக்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் விதமாக ஒன்றிய அரசு, சில திருத்த விதிகளைக் கொண்டு வந்தது. அதைப் பின்பற்ற டிவிட்டர் நிறுவனத்துக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதும், அதை பின்பற்றவில்லை முடியாது என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் டிவிட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்த சட்டப்பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டிவிட்டர் கணக்கு ஒருமணிநேரம் முடக்கப்பட்டு பின்னர் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது.  இது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments