Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்விட்டரில் எகிறும் எலெக்‌ஷன் ஹேஷ்டேகுகள் - அதிர்ச்சியில் டிவிட்டர்

Webdunia
புதன், 22 மே 2019 (13:45 IST)
மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை (மே 23) வெளியாகவிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் தேர்தல் சம்பந்தமான ஹேஷ்டேகுகள் அதிகமாக பகிரப்பட்டு வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 45.6 மில்லியன் (4 கோடியே 50 லட்சம்) ஹேஷ்டேகுகள் தேர்தல் சம்பந்தமாக பதிவாகி உள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆரம்பித்த முதல் நாள் அன்று 1.2மில்லியன் (சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட) ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் பதிவாகி வைரலாகி உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் எக்ஸிட் போல் வெளியான அன்று 24 மணி நேரத்தில் 5 லட்சத்து 60 ஆயிரம் ஹேஷ்டேக்குகள் எக்ஸிட் போல் சம்பந்தமாக பதிவிடப்பட்டுள்ளன. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் சூழலில் இது இன்னும் அதிகரிக்கும் என ட்விட்டர் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments