Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பழங்குடி பெண்களை கொன்றாரா பில்கேட்ஸ்!? – கைது செய்ய சொல்லி ட்ரெண்டிங்!

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (11:50 IST)
இந்திய பழங்குடி பெண்களை முறையற்ற மருத்துவ பரிசோதனைகளை செய்து தொழிலதிபர் பில்கேட்ஸ் கொன்றதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக செல்வந்தர்களில் முக்கியமானவரான பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாக தலைவரும் ஆவார். இவரது நிறுவனம் நிதியளித்ததின் பேரில் ஆந்திராவில் உள்ள கம்மம் மாவட்டத்தில் உள்ள பழங்குடி பெண்கள் மீது முறையற்ற மறைமுகமாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் ஏராளமான பெண்கள் இறந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

இந்நிலையில் பில்கேட்ஸை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சமூக வலைதளங்களில் #ArrestBillGates என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments