Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் மீது லாரி ஏறி விபத்து... 2 பேர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (16:54 IST)
தெலுங்கானா மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது வேகமான வந்து பைக் மோதிய விபத்தில் கை ஓட்டி வந்தவர் மீது லாரி ஏறி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மா நிலத்தில் மேட்சல் என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த  ஒருவர் மீது வேகமாக வந்த பைக் மோதியது.

இதையடுத்து பைக் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது.  அப்போது, அந்த வழியே இரும்புக் கம்பிகளை ஏற்றி வந்து கொண்டிருந்த ஒரு  லாரி கீழே விழுந்து கிடந்த பைக் மீது ஏறியது.

இந்த விபத்தில் பைக்கில் இருந்தவரும் அவர் ஏற்கனவே மோதிய நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்த விபத்திற்கான காரணம் பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாகன விபத்து இந்தியாவில் அதிகரித்து வருவதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளியில் பூட்டு மேல் பூட்டு போட்ட மர்மநபர்.. வெளியே காத்திருந்த ஆசிரியர்கள், மாணவர்கள்..!

தனியார் பேருந்தை கடத்திய மர்ம நபர்.. போலீசார் விரட்டி பிடித்த போது காயம்..!

தளபதியின் ரசிகர் என்ற பதவியே போதும்.. பொதுச்செயலாளராக இருக்க ஆசையில்லை! - புஸ்ஸி ஆனந்த் பேச்சு!

இந்தியாவில் தனது முதல் Flip ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய Infinix! - Infinix Zero Flip 5G சிறப்பம்சங்கள்!

இன்றிரவு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments