Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தலில் வெற்றி யாருக்கு? கருத்துக் கணிப்பு முடிவு!

Advertiesment
exit poll
, செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (10:07 IST)
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு நேற்று சட்டமன்ற் தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தல் முடிந்தவுடன் வெளியான கருத்துக்கணிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி திரிபுரா, மாநிலட்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் திரிபுரா, 24 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை ஏற்படும் என்றும் இங்கு பாஜக கூட்டணி 38 முதல் 48 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
மேகாலயாவில் என்பிபி கட்சிய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் இங்கு பாஜக நான்கு முதல் எட்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடையும் என்றும் இந்தியா டுடே கருத்து தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெங்களூரு - ஓசூர் மெட்ரோ ஆய்வுக்கு அனுமதி! தமிழகத்தின் கோரிக்கைக்கு பலன்..!