Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை பயன்படுத்துவேன்: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (11:29 IST)
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என மக்களவையில் செயலர் பட்டியலிட்ட  வார்த்தைகளை பயன்படுத்துவேன் என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வரும் 18-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் உள்ள வார்த்தைகள் இதுதான்: ஜூம்லாஜீவி, பால் புத்தி, கோவிட் ஸ்ப்ரெட்டர், ஸ்நூப் கேட்  சகுனி, சர்வாதிகாரி, காலிஸ்தானி, ஜெய்சந்த், வினாஷ் புருஷ் 
 
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என்று கூறிய வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் நான் பேசுவேன் என்றும் முடிந்தால் சபாநாயகர் என்னை சஸ்பெண்ட் செய்யட்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன்  என்பவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments