Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் சேர்ந்தது தவறுதான்… மற்றொரு திருணாமூல் காங்கிரஸ் எம் எல் ஏ வருத்தம்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (13:11 IST)
திருணாமூல் காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் நிற்க சீட் கிடைக்காது என்பதால் பாஜகவுக்கு தாவியது தவறான முடிவு என திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம் எல் ஏ ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து திபெண்டு பிஸ்வாஸ் எனும் அந்த முன்னாள் எம் எல் ஏ மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘அப்போதிருந்த மனச்சோர்வு மிக்க காலத்தில் தவறான முடிவெடுத்துவிட்டேன். என்னை மன்னித்து மறுபடியும் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என கடிதம் ஒன்றை சமூகவலைதளங்களில் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்ஜாமீன் தராத மதுரை கோர்ட்! சுப்ரீம் கோர்ட்டில் புஸ்ஸி ஆனந்த் முயற்சி!

நம்மை அழிக்க பாகிஸ்தானுக்கு எஞ்சின் வழங்குகிறது ரஷ்யா? - பாஜக மீது காங்கிரஸ் விமர்சனம்!

பாஸ்டேகில் கட்டினால் கம்மி.. ரொக்கமாக கொடுத்தால் இரு மடங்கு கட்டணம்! - புதிய நடைமுறை!

குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் கட்டணத்தில் திடீர் மாற்றம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நிதானத்துடன் செயல்படுகிறார்; டி.டி.வி. தினகரன் கருத்து

அடுத்த கட்டுரையில்
Show comments