Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் சேர்ந்தது தவறுதான்… மற்றொரு திருணாமூல் காங்கிரஸ் எம் எல் ஏ வருத்தம்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (13:11 IST)
திருணாமூல் காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் நிற்க சீட் கிடைக்காது என்பதால் பாஜகவுக்கு தாவியது தவறான முடிவு என திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம் எல் ஏ ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து திபெண்டு பிஸ்வாஸ் எனும் அந்த முன்னாள் எம் எல் ஏ மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘அப்போதிருந்த மனச்சோர்வு மிக்க காலத்தில் தவறான முடிவெடுத்துவிட்டேன். என்னை மன்னித்து மறுபடியும் கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என கடிதம் ஒன்றை சமூகவலைதளங்களில் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments