Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையங்களில் செயலிகள் மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்!

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (18:11 IST)
ரயில் நிலையங்களில் செயலிகள் மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்!
ரயில் நிலையங்களில் ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
 
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மின்சார ரயில்களில் டிக்கெட் எடுப்பதில் பயணிகளுக்கு காலதாமதத்தை தவிர்க்க தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் இயந்திரம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது
 
இந்த நிலையில் பயணிகளின் கூடுதல் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் எந்திரத்தில் தோன்றும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற செல்போன் செயலி மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ள வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
 
மேலும் நடைமேடை டிக்கெட்டும் க்யூஆர் கோடு முறை மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் இந்த க்யூஆர் கோடு வசதி மூலம் சீசன் டிக்கெட்டையும் புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments