Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புறப்பட்ட சில நிமிடங்களில் ரயில் விபத்து: மேற்குவங்கத்தில் அதிர்ச்சி

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (07:45 IST)
புறப்பட்ட சில நிமிடங்களில் ரயில் விபத்து: மேற்குவங்கத்தில் அதிர்ச்சி
மேற்கு வங்க மாநிலத்தில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அசான்கோல் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது
 
அசான்கோல் - பொக்கரோ இடையே இயக்கப்படும் இந்த ரயில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே தடம்புரண்டது.  தடம்புரண்ட பெட்டிகள் 40 பயணிகள் இருந்ததாகவும் ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 ரயில் விபத்து காரணமாக அந்த பகுதி வழியாக செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்கள் தாமதமாக சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments