Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேற்றில் சிக்கிய டிராக்டர்… தலைகுப்புற விழுந்த விவசாயி பலி

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (20:11 IST)
ஆந்திர மாநிலம் கடப்பா அருகேயுள்ள வென்சுர்லா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கர்ணா. இவர் ஒரு விவசாயி ஆவார்.

இவர் தனது நிலத்தில் டிராக்டர் மூலம் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வந்தார்.

அப்போது எதிர்பாரத விதமாக டிராக்டர் சேற்றில் சிக்கிக்கொண்டது.  அங்கிருந்த சக விவசாயிகள் மூலம் அவர் டிராக்டரை வெளியே எடுக்க முயற்சி செய்தார்.

இதில்,  கர்ணா டிராக்டரில் இருந்த ஆக்சிலேட்டரை அழுத்திவிட்ட டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்துவிட்டது.

இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட கர்ணா சம்பவ இடத்திலேயே  பலியானர்.
இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments