Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை 12 மணி நேரம் மூடப்படும் திருப்பதி கோயில்!

tirupathi
, திங்கள், 24 அக்டோபர் 2022 (14:15 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை 12 மணிநேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தீபாவளி பண்டிகை நாட்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நாளை சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 8:11 முதல் இரவு 7.30 மணி வரை மூடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
 
இந்த நேரங்களில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் பக்தர்கள் இந்த நேரங்களை கணக்கில்கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருவதற்கு திட்டமிட்டு கொள்ளும்படி  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்