Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் வரலாறு காணாத காற்று மாசுபாடு.. நாளை கிரிக்கெட் போட்டி நடக்குமா?

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2023 (14:09 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. 
 
இந்த போட்டியில் யார் வெற்றி பெற்றாலும்  இரு அணிகளுமே அரையிறுதிக்கு செல்ல முடியாது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் இல்லாத போட்டியாக கருதப்படுகிறது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்கள் ஆக டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக அருண்ஜெட்லீ மைதானத்தில் உலகக்கோப்பை போட்டிக்கான பயிற்சியில் இலங்கை மற்றும் வங்கதேச வீரர்கள் இன்று ஈடுபடவில்லை. 
 
மேலும் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும் நிபுணர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே நாளைய போட்டி நடைபெறும் என்றும் ஐசிசி கூறியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments