Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வழக்கம் போல் வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (21:41 IST)
நாளை முதியோர்களுக்கு மட்டுமே வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும் என்று இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர் கூறியதற்கு ரிசர்வ் வங்கி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

 
பழைய ரூ.500,1000 ரூபாய் நோட்டுகளை நாளை வங்கிகளில் மாற்ற முடியாது. முதியோர்களுக்கு மட்டுமே நாளை பழைய நோட்டுக்கு மாற்றித்தரப்படும் என்று இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர் கூறினார்.
 
ஆனால் ரிசர்வ் வங்கி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. வங்கிகளில் நாளை வழக்கம் போல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments