Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வழக்கம் போல் வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (21:41 IST)
நாளை முதியோர்களுக்கு மட்டுமே வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும் என்று இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர் கூறியதற்கு ரிசர்வ் வங்கி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

 
பழைய ரூ.500,1000 ரூபாய் நோட்டுகளை நாளை வங்கிகளில் மாற்ற முடியாது. முதியோர்களுக்கு மட்டுமே நாளை பழைய நோட்டுக்கு மாற்றித்தரப்படும் என்று இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர் கூறினார்.
 
ஆனால் ரிசர்வ் வங்கி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. வங்கிகளில் நாளை வழக்கம் போல் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டக்கல்லூரி மாணவி கைது.. மம்தா பானர்ஜி - பவன் கல்யாண் ஆவேசமான வாக்குவாதம்..!

விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் அது இன்னொரு மக்கள் நல கூட்டணி தான்: மணி

கல்லூரி மாணவியுடன் உதவி பேராசிரியர் நெருக்கம்.. வீடியோ எடுத்து மிரட்டியதாக புகார்.

“ஒரு சாம்பார் கூட வைக்க தெரியாதா?” கணவன் திட்டியதால் மனைவி எடுத்த சோக முடிவு!

முக அழகிரி வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்.. வாசலுக்கு வந்து வரவேற்பு அளித்த குடும்பத்தினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments