Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: காந்தி சமாதியில் மரியாதை!

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2022 (11:50 IST)
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்றுடன் ஓய்வு பெற இருப்பதை அடுத்து அவர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்துள்ளார் 
 
இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்தியாவின் ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் நாள் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவியேற்றார் 
 
அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. அதாவது இன்றுடன் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்து அவர் மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்துள்ளார்
 
நாளை புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்மு அவர்கள் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments