Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (07:20 IST)
பரபரப்பான சூழ்நிலையில் இன்று பாராளுமன்றம் கூட்டம் இருப்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் சில முக்கிய விவகாரங்களை கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்க இருக்கின்றது இன்றைய முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் கிரிப்டோகரன்சி குறித்த முக்கிய மசோதாக்கள் தாக்கல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பெட்ரோல் டீசல் விலை உயர்வு சமையல் கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை என்று எதிர்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதை அடுத்து பாராளுமன்றத்தில் இன்று பரபரப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments