Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட சரிவுக்கு பின் 400 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ்!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (09:30 IST)
பங்குச் சந்தை கடந்த வாரம் முழுவதும் பயங்கரமாக சரிந்தது என்பதும் இந்த வாரத்தில் திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்களும் படுமோசமாக சரிந்தது என்பதையும் பார்த்தோம் 
 
கடந்த 10 நாட்களில் லட்சக்கணக்கான கோடிகளை முதலீட்டாளர்கள் இழந்துள்ள நிலையில் பங்கு சந்தையில் முதலீடு செய்யவே பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இன்று ஆறுதலாக சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 973 என வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 120 புள்ளிகள் வரை உயர்ந்து 15811 என வர்த்தகமாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments