Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் 30 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (19:39 IST)
கேரளாவில் இன்று ஒரே நாளில் சுமார் 30 ஆயிரம் பேர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது. 
 
கேரள மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,471 என்றும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 28  என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக படிப்படியாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் குறைந்து கேரள மாநிலம் கொரோனாவில் இருந்து மீண்டு விடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments