Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 32 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு – இந்திய நிலவரம்

ஒரே நாளில் 32 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு – இந்திய நிலவரம்
, ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (09:24 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 32,191 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,32,40,521 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 338 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,42,655 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,24,09,345 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,84,921 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்புகள் திறப்பு? – விரைவில் அறிக்கை சமர்பிக்க திட்டம்!