Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்து செய்த ரயில்களை இயக்க வேண்டும்! – ரயில்வே அமைச்சரிடம் தமிழக எம்.பிக்கள் கோரிக்கை!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (15:07 IST)
இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சாதாரண ரயில்களை இயக்க எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தீவிரமடைந்த நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது முன்பதிவுடன் கூடிய விரைவு ரயில்கள் சேவை மட்டுமே தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் சாதாரண பயணிகள் ரயில் சேவையில் உள்ள 3,715 ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவை நேரில் சந்தித்த தமிழக எம்.பிக்கள் சு.வெங்கடேசன் மற்றும் கலாநிதி வீரமணி ஆகியோர் சாதாரண ரயில் சேவையை தொடங்க கோரி மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments